Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிக்கப்பட்ட நிலையில் சிறுமி உடல் மீட்பு !

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:39 IST)
சமீபத்தில் திருச்சியில் ஒரு சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரையில் எரிந்த நிலையில் ஒரு சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் குண்டாறு ஓடைக்கு அருகில் ஒரு சிறுமியின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments