Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபானங்களின் விலை உயர்வு !

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (21:39 IST)
புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை அதிகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு அருகில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இங்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் மொத்தமாக மதுபானங்களைக் கொள்முதல் செய்யலாம்.

அதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தோர் இங்கு வந்து மதுபானங்கள் வாங்கிச் செல்வது அதிகமாகவே இருக்கும்.

இந்நிலையில் கொரொனா  ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது கலால்துறை ஆணையம் சுதாகர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில்,. புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் நாளை முதல் 20% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

யூடியூபர் இர்ஃபானுக்கு நோட்டீஸ்.. பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments