Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் விலைக்கு மதுபானம் !- டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (20:15 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 விலை வைத்து விற்கக்கூடாது எனவும் கூடுதலாக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட  கடை மேற்பார்வையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments