Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் விலைக்கு மதுபானம் !- டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (20:15 IST)
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இதுபற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக ரூ.10 விலை வைத்து விற்கக்கூடாது எனவும் கூடுதலாக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் விற்பனையாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவர். சம்பந்தப்பட்ட  கடை மேற்பார்வையாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments