Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ’மக்களுடன் ஸ்டாலின்’ செயலி தொடக்கம்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (19:27 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

நேற்று பேரறிஞர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு மக்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

இந்த  நிலையில், நாளை வேலூரில் நடக்கும் மும்பெரும் விழாவில் 'மக்களுடன்  ஸ்டாலின்' என்ற செயலியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதலமைச்சரின் கள செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், இந்தச் செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments