Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ’மக்களுடன் ஸ்டாலின்’ செயலி தொடக்கம்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (19:27 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

நேற்று பேரறிஞர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு மக்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

இந்த  நிலையில், நாளை வேலூரில் நடக்கும் மும்பெரும் விழாவில் 'மக்களுடன்  ஸ்டாலின்' என்ற செயலியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதலமைச்சரின் கள செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், இந்தச் செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments