Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ’மக்களுடன் ஸ்டாலின்’ செயலி தொடக்கம்

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (19:27 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 

நேற்று பேரறிஞர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டு மக்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.

இந்த  நிலையில், நாளை வேலூரில் நடக்கும் மும்பெரும் விழாவில் 'மக்களுடன்  ஸ்டாலின்' என்ற செயலியை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

முதலமைச்சரின் கள செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் வகையில், இந்தச் செயலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

செந்தில் பாலாஜி வழக்கு: வழக்கறிஞர்களை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்..!

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

அடுத்த கட்டுரையில்
Show comments