Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (17:32 IST)
கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  தென்மாவட்டங்களில், நாளைக்கு லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது:

3 ஆம் தேதி (இன்று) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும், சில இடங்களில் இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

கிழக்கு திசைக் காற்றின் மாறுபாடு காரணமாக  மார்ச் 4ஆம் தேதி, 5 ஆம் தேதிகளில், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யக்கூடும்! சில இடங்களில்  குறைந்தபட்ச வெப்பநிலை  இயல்பை விட  3 முதல் 4 டிகிரி குறைவாக இருக்கும்.

வரும் 6 ஆம் தேதி தமிழகம், காரைக்கால் பகுதிகளில் பொதுவான வறண்ட வானிலை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments