Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்.ஐ.சி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (15:53 IST)
யுலிப் பாலிசிகள் தவிர மற்ற அனைத்துக் காலாவதியான பாலிசிகளை அக்டோபர் 21 ஆம் தேதி வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சியில் பாலிசி திட்டத்தைத் தொடங்கி அதைத் தொடராமல் பாதியில் விட்டிருந்தால், எல்.ஐ.சி அறிவித்துள்ள இத்திட்டத்தைப் பயன்படுத்தி அத்திட்டத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும், 1 லட்சம் ரூபாய் வரை பிரீமியம் செலுத்தியிருந்தால், அதன் தாமத கட்டணத்தில் ரூ.25 %, அதிகபட்சமாக ரூ.2500 ; ரூ.3 லட்சம் வரை  பிரீமியம் செலுத்தியிருந்தால், 25% அதிபட்சமாக ரூ.3000 சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், ரூ.3 லட்சத்திற்கு மேல் பிரீமியம் தொகை செலுத்தியிருந்தால், 30% அதிகபட்சமாக ரூ.3500 தள்ளுபடியில் சலுகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

எல்.ஐ.சி நடந்தும் இந்த முகாமில் முதல் பிரீமியத்தின் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் உள்ள பாலிசிகளை இந்த பாலிசிகளை இந்த சிறப்புத் திட்டத்தில் புதுப்பிக்கலாம்  என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments