Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் கூட்டணி வைப்போம்: ஒ.பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 6 நவம்பர் 2018 (16:54 IST)
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது.இந்நிலையில்  வரும் இடைத்தேர்தல் குறித்து அனைவரும் தீவிரமாக சிந்தித்து வரும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து கருத்து  தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியுள்ளதாவது:
 
எங்கள் கொள்கையை ஏற்றுக்கொண்டு எங்களுடன் இணைந்து  பணியாற்ற முன்வருபவர்களூடன் மட்டுமே நாங்கள் கூட்டணி வைப்போம். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் கருவுறும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: குழந்தை திருமணங்கள் அதிகரிப்பா?

இந்த ஆண்டு இறுதிக்குள் மேட் இன் இந்தியா' சிப்கள்.. பிரதமர் மோடி பெருமிதம்..!

நாட்டு மக்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்: பிரதமர் மோடி

மதச்சார்பற்ற சமூகநீதியே சமத்துவச் சமுதாயம்.. தவெக தலைவர் விஜய்யின் சுதந்திர தின வாழ்த்து செய்தி..!

79வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments