Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்...' கூட்டணிக்கு தயார் - ஜெயக்குமார்

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (17:39 IST)
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது.  அதில் கூட்டணி வைக்க பல கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம். நான் சொன்ன மாதிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசா வேலைகள் நடைபெற்று வருகிறது. தேர்த்ல் குழு , பிரச்சார குழு,தொகுதி பங்கீட்டு குழு , தேர்தல் அறிக்கை குழு ஆகியவற்றை தயார் செய்துள்ளோம்.

ஆனால் திமுக இரட்டை சவாரி செய்து வருகிறது. எங்களுக்காவது தனியாக தேர்தலில் நின்று ஜெயித்த வரலாறு உண்டு. ஆனால் திமுகவுக்கு அப்படி எதுவும் இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments