'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்...' கூட்டணிக்கு தயார் - ஜெயக்குமார்

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (17:39 IST)
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது.  அதில் கூட்டணி வைக்க பல கட்சிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம். நான் சொன்ன மாதிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரசா வேலைகள் நடைபெற்று வருகிறது. தேர்த்ல் குழு , பிரச்சார குழு,தொகுதி பங்கீட்டு குழு , தேர்தல் அறிக்கை குழு ஆகியவற்றை தயார் செய்துள்ளோம்.

ஆனால் திமுக இரட்டை சவாரி செய்து வருகிறது. எங்களுக்காவது தனியாக தேர்தலில் நின்று ஜெயித்த வரலாறு உண்டு. ஆனால் திமுகவுக்கு அப்படி எதுவும் இல்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments