Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளின் பசி போக்க ஒன்றிணைவோம் – மு.க.ஸ்டாலின்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:46 IST)
திமுக சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பில் களப்பணியாற்ற திமுக வினருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக சட்டமன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், கணொளி வாயிலாக இன்று நடைபெற கூட்டத்தில், ஒன்றிணைந்து மக்களுக்கு உதவ வேண்டும், பசி பட்டிணியால் ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தனித்தனியாக உதவிகள்  செய்யாமல் ஒன்றிணைந்து உதவ வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments