Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் குறைந்த கொரொனா பாதிப்பு !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (21:01 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,415  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
 
தமிழகத்தில் இன்று மேலும் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  24, 60, 747  பேராக அதிகரித்துள்ளது.
 
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 7, 661  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23,83, 624   ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 148  பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  32,199  ஆக அதிகரித்துள்ளது.
 
சென்னையில் இன்று கொரொனாவால் 314  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,31, 443  ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும், தற்போது, தமிழகத்தில்  44,924 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

DeepSeekக்கு டாட்டா.. Video Generation வசதியோடு அறிமுகமான Qwen AI! - அலிபாபா வைத்த ஆப்பு!

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு; முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர் இடங்கள் பறிப்பு: சு வெங்கடேசன் எம்பி

ஓட்டு போட்டவங்களுக்கு மோடி கொடுத்தது இதுதான்! ரயில் களேபரங்களை ஷேர் செய்து காங்கிரஸ் கிண்டல்!

தனியார் மயமாகிறதா சென்னை மாநகர போக்குவரத்து கழகம்? அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments