மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்: லெஜண்ட் சரவணன்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (16:50 IST)
மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
 சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்ட் ஆகியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்து கொண்டார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments