Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராமராஜன் மீது காவல் துறையினர் வழக்கு

Webdunia
திங்கள், 23 மே 2016 (11:01 IST)
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட தென்னிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் செய்ததாக நடிகர் ராமராஜன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 
அரவக்குறிச்சி தொகுதியில் பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் காரணமாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 13ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் மே 18 அன்று அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக நடிகர் ராமராஜன் தென்னிலை பகுதியில் உரிய அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
இதுகுறித்து அரவக்குறிச்சி தேர்தல் பறக்கும்படை அலுவலர் உலகநாதன் கொடுத்த புகாரின்படி, தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments