Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவுட்: தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவுட்:  தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
, சனி, 9 ஜூலை 2016 (08:34 IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
மதுராந்தகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. ரயில் நிலையத்தில் பெண்கள் நிம்மதியாக செல்ல முடியவில்லை. தவறான ஃபேஸ்புக் பதிவை தடுக்க முடியவில்லை. இதனால், ஒரு ஆசிரியை உயிரிந்துள்ளார்.
 
பெண் குழந்தையை கொன்று சட்டியில் வைத்துள்ளனர். இந்த ஆட்சியில் பெண் கொடுமை அதிக அளவில் உள்ளது. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இதனை சரி செய்ய முதல்வர் ஜெயலிலி முயற்சி செய்ய வேண்டும் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதி விவகாரம்: மீண்டும், மீண்டும் மன்னிப்பு கேட்க்கும் ஒய்.ஜி.மகேந்திரன்