Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (16:44 IST)
நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுகையில் மண்  சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது,  மண் சரிந்து மண்ணில் புதையுண்டனர்.

உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  சுமார் ஒரு மணி  போராடி  2 பேர் உயிருடன்  மீட்டனர். பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம் அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments