Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (16:44 IST)
நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுகையில் மண்  சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது,  மண் சரிந்து மண்ணில் புதையுண்டனர்.

உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  சுமார் ஒரு மணி  போராடி  2 பேர் உயிருடன்  மீட்டனர். பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம் அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments