Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (14:33 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு அருகே உள்ள கொன்ரங்கி கீரனூர் என்ற பகுதியில் இன்று நள்ளிரவு பலமான சத்தத்துடன் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து பல வீடுகளில் விரிசலும் ஓடுகள் விழுந்தும் உள்ளன. இதையடுத்து மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இது சம்மந்தமாக அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அருகாமைப் பகுதிகளில் பாறைகளுக்கு வெடி வைக்கப்பட்டதால் இந்த நில அதிர்வு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments