Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு கட்டுகையில் மண் சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு

Advertiesment
வீடு கட்டுகையில் மண்  சரிந்து விபத்து...2 பேர் உயிருடன் மீட்பு
, வெள்ளி, 25 மார்ச் 2022 (16:44 IST)
நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்டுகையில் மண்  சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது,  மண் சரிந்து மண்ணில் புதையுண்டனர்.

உடனே தீயணைப்புத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்  சுமார் ஒரு மணி  போராடி  2 பேர் உயிருடன்  மீட்டனர். பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம் அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென எழுந்த சத்தம்… வீடுகளில் விரிசல் – திண்டுக்கல்லில் பரபரப்பு!