Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’முரசொலி நில’ விவகாரம் : போதிய ஆதாரங்கள் உள்ளது - ஆர்.எஸ். பாரதி

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (16:27 IST)
’முரசொலி நிலம்’ விவாரம்  தொடர்பாக , திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, இன்று, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
:
முரசோலி நிலம் தொடர்பாக எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே முரசொலி நில விவகாரத்தில் பட்டியலினத்தவர் தலையிட உரிமை இல்லை
 
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என புகார் அளித்த சீனிவாசன் என்பவரிடம் அதுதொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதனால், இது தொடர்பாக ஆதாரங்களைச் சமர்பிக்க சீனிவாசம் ஆதாரம் கேட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனநாயகத்தின் மேல் விழுந்த பெரிய அடி இது! ராகுல்காந்தி கைது! - கமல்ஹாசன் கண்டனம்!

தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றிவிட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்? மேனகா காந்தி

டிரம்ப் மிரட்டலை துளி கூட மதிக்காத பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 2வது நாளாக ஏற்றம்..!

மனைவியின் சடலத்தை பைக்கில் கட்டி ஓட்டிச் சென்ற கணவன்! பிடித்து விசாரித்த போலீஸ்! - நெஞ்சை உலுக்கிய சோகக் கதை!

இந்தியா - அமெரிக்கா தலைநகரங்கள் இடையே விமான சேவை நிறுத்தம்! - ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments