உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்கவில்லை: எல் முருகன்

Webdunia
ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (20:04 IST)
உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களை தமிழக அரசு மீட்டு கொண்டு வந்ததாக கூறப்படுவது தவறான தகவல் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தான் தமிழக மாணவர்கள் உள்பட இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்டு கொண்டு வந்தனர் என்றும் எல் முருகன் கூறியுள்ளார் 
 
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது சொந்த செலவில் தனி விமானம் மூலம் அழைத்து வந்துள்ளது 
 
எனவே தமிழக அரசு உக்ரைனில் உள்ள சிக்கி இருக்கும் மாணவர்களை மீட்க செலவை ஏற்றுக்கொண்டுள்ளது என்ற தகவல் உண்மை இல்லை என்றும் மத்திய அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தீபாவளி கொண்டாட்டம்; சென்னையிலிருந்து மொத்தமாக கிளம்பிய 18 லட்சம் மக்கள்!

24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு! தீபாவளிக்கு இருக்கு செம மழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

இந்து மதத்தை சேர்ந்த கல்லூரி பெண்கள் ஜிம்முக்கு செல்ல வேண்டாம்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

39 பேர் குடும்பங்களுக்கு மட்டுமே ரூ.20 லட்சம் கொடுத்த விஜய்.. 2 குடும்பத்திற்கு ஏன் தரவில்லை?

அடுத்த கட்டுரையில்
Show comments