தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது: ராகுலுக்கு குஷ்பு பதிலடி!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:43 IST)
நேற்று பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தமிழகத்தை ஒருபோதும் பாஜக ஆட்சி செய்ய முடியாது என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற கோரிக்கையை பாஜக அரசு கண்டுகொள்வதில்லை என்று பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தை எந்த ஒரு காலத்திலும் பாஜக ஆட்சி செய்யாது என்று கூறியிருந்தார்
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். தமிழர்கள் வாழும் புதுச்சேரியில் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது என்றும் தமிழக மக்களும் தமிழர்களும் பிரதமரையும் பாஜகவையும் நம்புகின்றனர் என்றும் ராகுல்காந்தியின் பேச்சு அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments