Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள்.. சொந்த ஊரில் நல்லடக்கம்..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:13 IST)
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
 
குன்னூர் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்து ஊருக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டன. தென்காசி மாவட்டம் கடையத்தில் வைத்துள்ள 9 பேரின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், இறந்தவர்களின் உடல்கள் அவரவர் ஊர்களில் நல்லடக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. 
 
மேலும் இந்த விபத்தில் லேசான காயமடைந்தவர்கள், பேருந்து மூலம் ஊருக்கு அழைத்து வரப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர் பிரச்சனைக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி..!

கள்ளச் சாராயத்தால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்.. தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி

நீட் தேர்வு முறைகேடு: எம்பிபிஎஸ் படித்து கொண்டிருக்கும் மாணவர்களிடம் விசாரணையா?

உடல்நிலை மோசம்.. காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்தார் அதிஷி..!

சபாநாயகர் தேர்தல்.. ஓம் பிர்லாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்திய இந்தியா கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments