Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பாலியல் வழக்கு; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (12:53 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழ்ங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டெல்லியில் இருந்து வங்கியில் பயிற்சிக்காக வந்த 23 வயது பெண், 4 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம், தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்