Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பகோணம் பாலியல் வழக்கு; 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (12:53 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் டெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேருக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழ்ங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டெல்லியில் இருந்து வங்கியில் பயிற்சிக்காக வந்த 23 வயது பெண், 4 பேர் கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் தஞ்சை மகளிர் நீதிமன்றம், தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்