Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குருந்த மலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (18:03 IST)
மேட்டுப்பாளையம் குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்-  காரமடை அருகே குருந்தமலையில்,  இந்து சமய அறநிலைய நிலையத்துறைக்கு உட்பட்ட மிகவும் பழமையான குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றன. 29 ஆம் தேதி, மங்கள இசை, கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

விழாவில் இன்று ஆறு கால  யாக  பூஜைகள் நடைபெறவுள்ளன. :30 மணிக்கு யாக சாலையிலிருந்து தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று,  ராஜகோபுரம், மூலவர் பரிவார் தெய்வங்களுக்கு புனித நீரூற்றி காலை 7:45 க்கு  மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.8:45 க்கு நிறைவடைந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments