Webdunia - Bharat's app for daily news and videos

Install App

418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்: குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (11:54 IST)
418 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்: குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!
418 ஆண்டுகளுக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி உள்ளனர்
 
குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அந்த பகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்தது 
 
இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெகு சிறப்பாக கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது 
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலர் பங்கேற்றனர் என்பது சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments