Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது - கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (09:47 IST)
காவிரி பிரச்சனையை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால்தான் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அழகிரி பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது. விரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொடுக்கும்
 
அதிமுக - பாஜக என்பது கொள்கை கூட்டணி இல்லை. ஆனால்,  ‘I.N.D.I.A’ கூட்டணி என்பது மத சார்பற்று நாட்டு வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments