Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது - கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (09:47 IST)
காவிரி பிரச்சனையை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால்தான் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அழகிரி பேசியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் காவிரியில் தண்ணீர் வருகிறது. விரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொடுக்கும்
 
அதிமுக - பாஜக என்பது கொள்கை கூட்டணி இல்லை. ஆனால்,  ‘I.N.D.I.A’ கூட்டணி என்பது மத சார்பற்று நாட்டு வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments