Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் அண்ணாமலை மவுனம் ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (16:42 IST)
மாணவி ஸ்ரீமதி மரணம் விவகாரத்தில் அண்ணாமலை மௌனம் ஏன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து அண்ணாமலை ஏன் இது பற்றி கருத்து சொல்லவில்லை என்றும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி முறையான நீதி விசாரணை வேண்டும் என்று அண்ணாமலை ஏன் கேட்கவில்லை என்றும் எதற்காக நீதிமன்றம் அவர் செல்லவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்
 
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மமென்ன? எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மௌனமாக இருக்கிறார்கள்? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் சகோதரர் மு.க.முத்து காலமானார்! அரசியல் பிரபலங்கள் இரங்கல்..!

முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க பணமில்லை.. தங்க சங்கிலியை பறித்த நபர் கைது..!

வாட்ச்மேனை கயிறு வாங்கி வர சொல்லி தூக்கு போட்டு தற்கொலை செய்த பேங்க் மேனேஜர்.. அதிர்ச்சி கடிதம்..!

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments