கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு- மூவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:24 IST)
புதிய தமிழகம் என்ற கட்சியில் தலைவர் கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கில்  மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணசாமியை கடந்த 2004 ஆம் ஆண்டு நெல்லையில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட  வழக்கு  நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

அதன்படி, கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15  பேரில்  மூன்று பேர் இறந்த நிலையில், சிவா,  தங்கவேல், லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேரை  நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த ஷா வந்தாலென்ன? கருப்பு சிவப்பு படை தக்க பாடம் புகட்டும்! முதல்வர் ஸ்டாலின்

ஆசைக்கு அளவில்லை என்பதற்கு அடையாளம் விஜய்”: த.வெ.க. தலைவரை விமர்சித்த அமைச்சர் கோவி. செழியன்

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments