Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கு- மூவருக்கு ஆயுள் தண்டனை

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (15:24 IST)
புதிய தமிழகம் என்ற கட்சியில் தலைவர் கிருஷ்ணசாமி கொலை முயற்சி வழக்கில்  மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் என்ற கட்சியின் தலைவரும் மருத்துவருமான கிருஷ்ணசாமியை கடந்த 2004 ஆம் ஆண்டு நெல்லையில் வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட  வழக்கு  நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.

அதன்படி, கிருஷ்ணசாமி மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 15  பேரில்  மூன்று பேர் இறந்த நிலையில், சிவா,  தங்கவேல், லட்சுமணன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 பேரை  நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments