மாண்டஸ் புயலால் குறைந்த காய்கறி விலை! தக்காளி வெறும் ரூ.12 மட்டுமே!

Webdunia
ஞாயிறு, 11 டிசம்பர் 2022 (11:36 IST)
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மாண்டஸ் புயல் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் காய்கறிகளின் தேவையும் குறைந்து உள்ளதால் காய்கறிகளை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ 12 ரூபாய் மட்டுமே என்றும், பீன்ஸ், முட்டைகோஸ், கத்தரிக்காய் ஆகியவை கிலோர் ரூ.10க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 என்றும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.49 என்றும் விற்பனையாகி வருகிறது.
 
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments