Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:05 IST)
சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments