Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:05 IST)
சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments