Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:05 IST)
சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments