Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை.. காய்கறி சந்தை எப்போது?

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:56 IST)
நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய கிடங்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே மாதத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் உணவு தானியக் கிடங்கும், 28 ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் 2 நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை: விமான போக்குவரத்து அமைச்சகம்

மும்மொழி கொள்கையை ஏற்பதாக ஒருபோதும் கூறியதில்லை: கனிமொழி எம்பி

எங்கள் முதல்வரே சூப்பர் முதல்வர் தான்: அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!

அமைச்சர் தர்மேந்திரா பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் பதிவு..!

தேசிய கல்வி கொள்கையை தமிழக முதல்வர் ஏற்று கொண்டார், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார்: தர்மேந்திரா பிரதான்

அடுத்த கட்டுரையில்
Show comments