Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு உணவு தானிய சந்தை.. காய்கறி சந்தை எப்போது?

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (16:56 IST)
நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு உணவு தானிய சந்தை இன்று திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு தானிய கிடங்கு இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே மாதத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டது. இந்நிலையில் இப்போது சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் உணவு தானியக் கிடங்கும், 28 ஆம் தேதி முதல் காய்கறி மார்க்கெட்டும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments