Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: வியாபாரிகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (16:41 IST)
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை என வியாபாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
 
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள்  சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்றதன் காரணமாக நாளை கோயம்பேடு சந்தையில் எந்த பணிகளும் நடைபெறாது என்றும் கோயம்பேடு அவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மேலும் கூறிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு நாளை வியாபாரிகள் யாரும் வரவேண்டாம் என்றும் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments