Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: வியாபாரிகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (16:41 IST)
தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை என வியாபாரிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்.
 
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள்  சொந்த ஊருக்கு தீபாவளி கொண்டாட சென்றதன் காரணமாக நாளை கோயம்பேடு சந்தையில் எந்த பணிகளும் நடைபெறாது என்றும் கோயம்பேடு அவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து மேலும் கூறிய கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் அவர்கள் கோயம்பேடு சந்தைக்கு நாளை வியாபாரிகள் யாரும் வரவேண்டாம் என்றும் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments