Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயம்பேடு பழ மார்க்கெட் மீண்டும் திறப்பு!

கோயம்பேடு பழ மார்க்கெட் மீண்டும் திறப்பு!
, திங்கள், 2 நவம்பர் 2020 (10:23 IST)
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் அதிகளவில் கொரோனா தொற்று நோயாளிகள் அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கலந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டது.

இதையடுத்து 7 மாதத்துக்கு பிறகு இப்போது மீண்டும் கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் திறக்கப்ப்ட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலுக்கு வாங்க ரஜினி … களத்தில் இறங்கிய கோவை ரசிகர்கள்!