Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (12:32 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த நிலையில் அதுகுறித்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆறுகுட்டி இடம் தனிப்படை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணை செய்த நிலையில் தற்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மீண்டும் ஆறுக்குட்டியுடன் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆறுகுட்டி மற்றும் அவரது மகனிடம் விசாரணை பெற்ற போது கிடைத்த தகவலின் அடிப்படையில் கூடுதல் விசாரணைக்காக ஆறுகுட்டி இடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
 
அதிமுக தற்போது கிட்டத்தட்ட இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சூடு பிடித்துள்ளது உள்ளது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments