Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:55 IST)
தேனி மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், தலைமறைவான மாணவனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுடன் நிறைவு பெறுகிறது மகா கும்பமேளா.. தூய்மைப்படுத்தும் பணிகள் தொடக்கம்..!

பனையூரில் உள்ள விஜய் வீட்டில் காலணி வீசிய மர்ம நபர்.. பெரும் பரபரப்பு...!

தவெக ஆண்டுவிழாவில் காமராஜர், வேலு நாச்சியார் உறவினர்கள்.. விஜய்யின் பக்கா பிளான்..!

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments