Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு கத்திக் குத்து

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:55 IST)
தேனி மாவட்டத்தில் 10 வகுப்பு மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

தேனி மாவட்டம் ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியை நவீன் குமார் என்ற கல்லூரி மாணவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவி காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவியை அருகில் இருந்தோர் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். மேலும், தலைமறைவான மாணவனை தேடும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments