Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டது ரூ.6230.45 கோடி, கிடைத்தது ரூ.352.85 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:01 IST)
தமிழகத்திற்கு பேரிடர்  நிதியாக ரூபாய் 6230.45 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு ரூபாய் 352.85 கோடி தான் தந்துள்ளது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியாக மத்திய அரசிடமிருந்து ரூ.6230.45  கோடி கேட்டது என்றும் ஆனால் மத்திய அரசால்  ரூ.352.85  கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வேண்டுமென தமிழக அரசால் கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments