Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேட்டது ரூ.6230.45 கோடி, கிடைத்தது ரூ.352.85 கோடி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (12:01 IST)
தமிழகத்திற்கு பேரிடர்  நிதியாக ரூபாய் 6230.45 கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு ரூபாய் 352.85 கோடி தான் தந்துள்ளது என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதியாக மத்திய அரசிடமிருந்து ரூ.6230.45  கோடி கேட்டது என்றும் ஆனால் மத்திய அரசால்  ரூ.352.85  கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிதி வேண்டுமென தமிழக அரசால் கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments