Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொதுமக்களை உசுப்பேற்றிய கிரண்பேடி

பொதுமக்களை உசுப்பேற்றிய கிரண்பேடி

Advertiesment
பொதுமக்களை உசுப்பேற்றிய கிரண்பேடி
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (14:45 IST)
புதுச்சேரியில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி, ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களை சந்தித்தார்.


 


அப்போது கூறியதாவது, “புதுச்சேரி மாநிலத்தை தூய்மையாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே புதுச்சேரியை தூய்மையானதாக மாற்ற முடியும். குப்பைகளை அள்ளுவது துணைநிலை ஆளுனரின் பணி அல்ல. மாநிலத்தை தூய்மையாக மாற்றும் பணியில் மக்கள் ஒத்துழைப்பு தரவில்லை எனில் புதுச்சேரியை விட்டு வெளியேறி விடுவேன்.

அக்டோபர் மாதத்துக்குள் புதுச்சேரியை தூய்மையானதாக மாற்றாவிட்டால் புதுச்சேரியை விட்டு போகப்போறேன்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா குமாரசாமியும் தப்பு செய்ய மாட்டார்கள்; தண்டனை உறுதி - ஜெ.வை தாக்கும் லியோனி