Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனேவில் தீ விபத்து…5 பேர் பலி….10 பேரைக் காணவில்லை

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (21:18 IST)
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர்.  இதுவரை 10 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் எனவும் தகவல் வெளியாகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த தீயை கட்டுக்க்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments