இளம் பெண்ணைக் கடத்தி ஓடும் காரில் தாலி கட்டிய இளைஞர் !

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (18:48 IST)
பெண்ணை கடத்தி தாலி கட்டிய இளைஞர்
கர்நாடக மாநிலம் ஹசனில் இளம்பெண்ணை கடத்தி , ஓடிக் கொண்டிருக்கும் காரில் வைத்து தாலி கட்டி அதை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை போலீஸர் கைது செய்துள்ளனர்.
 
மனுகுமார் மனுகுமார் என்ற இளைஞர், தமது உறவுக்கார பெண்ணை, தன் நண்பர்களுடன் காரில் கடத்தினார்.
 
அப்போது ஓடும் காரில் அப்பெண்ணின் கழுத்தில் மனுகுமார் தாலி கட்டினார்.
 
மேலும், பெண்ணின் கதறல் கேட்காமல் இருக்க காரில் சப்தமாக பாட்டை வைத்து, அதை வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். தற்போது மனுகுமார் மற்றும் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

நிதீஷ்குமாரை பாஜக முதல்வராக்காது: மல்லிகார்ஜுன கார்கே கூறிய தகவல்..!

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் குண்டு வெடிக்கும்: 2வது முறையாக வந்த மிரட்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments