Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுதலாக உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு திறக்க தெரியாமல் தவிப்பு – போராடி மீட்ட தியணைப்பு துறை!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (11:08 IST)
திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குழந்தை ஒன்று தாழ்ப்பாள் போட்டு அறைக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் மேங்கில்ஸ்ரோடு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிவகாமி நாதன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரின் குழந்தையான ஆஷிவ் அதர்வா தன்னுடைய அறைக்கதவை உள்பக்கமாக சாத்தி தவறுதலாக பூட்டிக் கொண்டுள்ளார். கதவில் ஆட்டோமெட்டிக் பூட்டு இருந்ததால் வெளிப்பக்கத்தில் இருந்து திறக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழ ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து வேறு வழியில்லாமல் கதவில் ஓட்டை போட்டு குழந்தையை காப்பாற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments