Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

J.Durai
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (18:20 IST)
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த நந்தினி மஹாலில்  திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்செழத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
 
நிகழ்ச்சி முடிந்த பின்பு  இந்த பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவினருக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. 
 
அப்போது திமுகவினர் சிலர் டேபிளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாகவும் தெரிகிறது அதனைத் தொடர்ந்து மற்றொரு சிலர் தரையில அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது
 
அதன் பின்பு தரையில் அமர்ந்த திமுகவினர் தங்களுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என சர்வர் செய்யும் இளைஞர்களிடம் கேட்டபோது பிரியாணி பரிமாறாதால் ஆத்திரமடைந்த திமுகவினர் திடீரென சில இளைஞர்களை பிடித்து சாரா மாறியாக தாக்கியுள்ளனர் இதன் காரணமாக இந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

நான் திமுகவின் ஸ்லீப்பர்செல்லா? ராஜ்யசபா சீட் கேட்டதால் வந்த வினை..! - மல்லை சத்யா வேதனை!

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டி ரூ.11 லட்சம் மோசடி.. விரக்தியில் ஐடி ஊழியர் தற்கொலை..!

எம்ஜிஆர் பெயரில் புதிய கட்சி!? விஜய்யுடன் கூட்டணி? - ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0!?

அடுத்த கட்டுரையில்
Show comments