Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பயத்திலிருந்து வெளியே வரவேண்டும்; குஷ்பு வருத்தம்

Arun Prasath
புதன், 12 பிப்ரவரி 2020 (14:32 IST)
காங்கிரஸ் கட்சி பயத்திலிருந்து வெளியே வரவேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் இது குறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், “நாம் இப்போதே நமது பயணத்தை தொடரவேண்டும். இது செயலுக்கான நேரம்,  “நீ காண விரும்பும் மாற்றமாக நீயே மாறி விடு” என்ற மகாத்மா காந்தியின் மொழிகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நம்மை மாற்றிக்கொள்வதற்கான தேவை உள்ளது. நாம் நமது பயங்களிலிருந்து வெளியே வரவேண்டும், நாம் நிச்சயாமாக இதனை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments