Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்பளையா இருந்தா பஸ்ச தொட்டு பாரு வே: பாஜகவினரை அலறவிட்ட சிங்கம் போலீஸ்; பாராட்டிதள்ளும் மலையாளிகள்

Webdunia
சனி, 5 ஜனவரி 2019 (13:35 IST)
கேரள பேருந்தை தாக்க முயன்ற பாஜகவினரை தனது மிரட்டலால் துரத்திய தமிழக போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடும் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததால் கேரளா மட்டுமல்லாது, தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜகவினர் கேரளாவில் வந்த பேருந்தை வழிமறித்து, அந்த பேருந்தின் டிரைவரை தாக்க முற்பட்டனர்.
 
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், மோகன அய்யர், பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்தார். அவ்வளவு பெரிய ஆளா நீங்கள், சண்டை போடுறதுன்னா பார்டர்ல போய்ட்டு சண்ட போங்க என பேசினார். பின்னர் அங்கிருந்த பேருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ்காரரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து வியந்துபோன கேரள மக்கள், காவலர் மோகன அய்யரை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments