Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொன்னே போட்டுடீங்களேய்யா; வயிறு எரிகிறது: கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி!

கொன்னே போட்டுடீங்களேய்யா; வயிறு எரிகிறது: கொந்தளிக்கும் நடிகை கஸ்தூரி!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (18:03 IST)
நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரைத்துறையினர் கொதித்தெழுந்துள்ளனர்.


 
 
அனிதாவின் தற்கொலையை தொடர்ந்து பலரும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என பலரும் கொந்தளிக்கின்றனர். திரைத்துறையை சார்ந்த பலரும் அனிதாவின் மரணம் குறித்து தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

 
இந்நிலையில் சமீப காலமாக டுவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை கஸ்தூரி அனிதாவின் தற்கொலை குறித்து கொந்தளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், ஏதேச்சதிகார மத்திய அரசும் தலையாட்டி பொம்மை மாநில அரசும் சேர்ந்து கொன்னே போட்டுடீங்களேய்யா!! வயிறு எரிகிறது என கூறியுள்ளார். மேலும் நீட் அனிதாவை கொன்றுவிட்டது என ஆங்கிலத்தில் ஹேஷ் டேக்கும் போட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments