Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுச்சொத்தை நாசம் செய்யும் தண்டச்சோறு: கஸ்தூரி கூறியது யாரை?

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (07:45 IST)
நேற்று பாமகவினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஒரு சில வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது. குறிப்பாக சென்னை அருகே ரயில் ஒன்றை நிறுத்தி கல் எறிந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 
 
இந்த சம்பவம் குறித்து நடிகை கஸ்தூரி தனது ஆதங்கத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார் கஸ்தூரியின் காட்டமான டுவிட்டர் பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஆடையை அவுத்து போட்டு தன் உடம்பை காட்டி சம்பாதிக்கும் உனக்கு எப்படி தெரியும் ஏழையின் கஷ்டம்? என்று பதிவு செய்திருந்தார் 
 
இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி ’பொதுச்சொத்தை நாசம் செய்யும் தங்களுக்கு எப்படி தெரியும் உழைத்துச் சாப்பிடும் எங்கள் வாழ்க்கை’ என்று பதிவு செய்துள்ளார். நெட்டிசனின் பதிவும் கஸ்தூரியின் பதிலடியும் தற்போது வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments