Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு: மாணவ மாணவிகளுக்கான நிபந்தனைகள்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (07:42 IST)
கடந்த 8 மாதங்களாக தமிழகத்தில் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஒருசில வகுப்புகளுக்கான கல்லூரிகள் மற்றும் திறக்கப்படுகின்றன 
 
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் ஆராய்ச்சி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு மட்டும் கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்வியை கருத்தில் கொண்டு கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் ஆனால் அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் தனிமனித இடைவெளி முககவசம் சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என்றும் உயர் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது 
 
மேலும் டிசம்பர் ஏழாம் தேதி முதல் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments