எனக்கு ஒரு சந்தேகம். அது என்ன மய்யம்? : கிண்டலடித்த கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (11:51 IST)
நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள அரசியல் கட்சி ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற பெயரில் குழப்பம் இருப்பதாக நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.   
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சரத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். 
 
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், 
 
“எனக்கு ஒரு அய்யம்.... அது என்ன மய்யம் ?  
மையம் வேற , மய்யம் நா வேற போல.
சரி, அத்த  வுடு.  ம-ய்-ய-ம்  இங்கிலீசுல MA-Y-YA-M தானே ? MaiAm  மைஅம் னு வருது .... ” என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments