Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - சூப்பர் ஸ்டார் ரஜினி

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (20:56 IST)
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில தமிழகத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன்,சுப்பிரமணி ஆகிய இருவரும் வீர மரணமடைந்துள்ளார். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர வன்முறை தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
 
இந்த தாக்குதல் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது:.
 
இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments