Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலியல் தொல்லையால் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

Advertiesment
பாலியல் தொல்லையால் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!
, சனி, 20 நவம்பர் 2021 (12:22 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் ஆசிரியர் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிர்களுக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாட்டு சாணம் சாப்பிடுங்க - வீடியோ போட்டு டாக்டர் பரிந்துரை!