Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்ட்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (08:47 IST)
மாணவ மாணவிகளுக்கு ஆபாசமாக அறிவியல் பாடம் நடத்திய ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் மீது மாணவ மாணவிகள் பாலியல் புகார் கூறும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன என்பதும் இது குறித்து தமிழக அரசின் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் பகநத்தம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் அறிவியல் பாடத்தை ஆபாசமாக நடத்தியதாக தெரிகிறது
 
இது குறித்து மாணவ மாணவிகள் புகார் அளித்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புகாரின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்