Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எந்த தவறும் செய்யவில்லை..! – கடிதம் எழுதிய கணித ஆசிரியர் தற்கொலை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:59 IST)
கரூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதே பள்ளியை சேர்ந்த கணித ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பள்ளி ஆசிரியர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளியில் பணி புரிந்த கணித ஆசிரியர் தற்போது தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் போலீஸாருக்கு கிடைத்துள்ளது.

அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஆனால் மாணவர்கள் தன்னை தவறாக பார்ப்பதாகவும் கூறியுள்ள அவர், மாணவர்களை கண்டித்ததற்கும், கடுமையாக நடந்து கொண்டதற்கும் வருந்துவதாக கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்