Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கரூர் மாரியம்மன் திருவிழா தொடங்கியது

கே.என்.வடிவேல்
திங்கள், 9 மே 2016 (01:34 IST)
அருள்மிகு கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா மே 8 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவுடன் தொடங்கியது.
 

 
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்று கரூர் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் , ஒவ்வொரு வருடமும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
 
இந்த ஆண்டு திருவிழா, மே 8 ஆம்தேதி கம்பம் நடுதல் விழாவுடன் தொடங்கியது. கண்ணைக்கவரும் திருவிழாவான பூச்சொரிதல் விழா மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடியவிடிய நடைபெறுகிறது.
 
அடுத்து, மே 23 ம் தேதி மற்றும் 24 ஆம் தேதிகளில் அக்னிசட்டி எடுத்துவருதல், அலகு குத்துதல் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் மிக முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா மே 25 ஆம் தேதி புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
 
அருள்மிகு மாரியம்மன், மாவடி ராமசாமி, வலங்கியமன் சவாமி வீதிஉலா தினமும் நடைபெறும். கோயில் விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துக்கருப்பன் என்ற முத்துக்குமார் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments